பள்ளி முத்தினா படையாட்சி...!

"பள்ளி முத்தினா படையாட்சி" என்பதன் பொருள், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப்போல...! அதாவது; பள்ளி என்பவர்கள் மென்மைபோக்கு கொண்ட, கல்வி போதிக்கும் நோக்கம் கொண்டவர்கள், நெறியுடன் தார்மீகம் கொண்டு வாழ்பவர்கள். இவர்கள் மென்மையானவர்கள். நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள்.
இத்தகைய கல்வியாளர்களான பள்ளிகள், அதர்மங்களை, அட்டூழியங்களை எதிர்க்க, பள்ளிப்படை கட்டி, படையாட்சிகளாக மாறி, படையை ஆட்சி செய்து, அட்டூழியங்களை ஒழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவார்கள். இதனால் தான், பள்ளி முத்தினா படையாட்சி என்கிற வழக்கம் வந்தது. அதாவது, மிருதுவானவர்கள் வீர்யம் கொண்டால் படையாட்சி...!
கணேஷன் குருநாதன்

Comments

Popular posts from this blog

“படையாட்சி” என்பது ஜாதியா?

வன்னியர் பட்டப் பெயர்கள் / விருது பெயர்கள்

வன்னியர் வரலாறு நூல் பட்டியல் - 1